செவ்வாய், 13 அக்டோபர், 2015
நம் சகோததர்கள் பழைய பாடம்
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
திங்கள், 8 டிசம்பர், 2014
சனி, 1 நவம்பர், 2014
ஞாயிறு, 21 செப்டம்பர், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)